வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் – உறவினர் கைது!
வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். வாணியம்பாடியை சேர்ந்த இர்பான் என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக ...