வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!
Apr 21, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடி அருகே விஜயநகர மன்னர்கள் ஆட்சி கால நடுக்கல் கண்டுபிடிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நடுக்கல், விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக – ஆந்திர எல்லைப் பகுதியான அலசந்தாபுரம் இடத்தில் உள்ள தனியார் நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டபோது புதர் மண்டிய நிலையில் ஒரு கல் கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், அந்த கல்லை சுத்தம் செய்து கிராம மக்கள் வழிபட்டு வந்த நிலையில், நடுக்கல் குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும் வரலாற்றியல் ஆய்வாளருமான பிரபு, அந்த பகுதியில் களப்பணி மேற்கொண்டார்.

அதில், 5 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட நடுக்கல்லில் 3 உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்றியல் ஆய்வாளர் பிரபு, போரில் வீரமரணமடைந்த வீரனுக்காக இந்த நடு கல் வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

வீரனின் உருவ அமைப்பைப் பார்க்கும் போது, இந்த நடுகல்லானது விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் கூறினார்.

Tags: vaniyambadiVijayanagara period.Alasanthapuramhero stone discovered
ShareTweetSendShare
Previous Post

சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல் பத்திரப்பதிவு – புதிய சேவை விரைவில் அறிமுகம்!

Next Post

முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத கொடூரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies