சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் கிராம மக்கள்!
வேங்கைவயல் விவகாரத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக்கூறி, அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் உள்ள குடிநீர் தொட்டியில் ...
