Vice President C.P. Radhakrishnan - Tamil Janam TV

Tag: Vice President C.P. Radhakrishnan

தீர்க்க முடியாத நோய்களுக்கான மருந்துகளை கண்டறிய சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் – சிபி. ராதாகிருஷ்ணன்

உலகில் தீர்க்க முடியாத நோய்களுக்கான மருந்துகளை கண்டறிய, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் ஆயுஷ் ...

இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை – சிபி.ராதாகிருஷ்ணன்

இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் எதுவுமில்லை என குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் ...

இளைஞர்களால் இந்தியா வல்லரசாக மாறும் – குடியரசு துணைத்தைலைவர் சிபிஆர் நம்பிக்கை!

AI போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இனி பட்டப்படிப்பு மட்டும் போதாது, ஒவ்வொரு நாளும் அறிவை வளர்ப்பது அவசியம் என மாணவர்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். ...

இந்தியாவின் ஒட்டுமொத்த கலாசாரத்திற்கும் அடித்தளம் தமிழ் கலாச்சாரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

இந்தியாவின் ஒட்டுமொத்த கலாசாரத்திற்கும் அடித்தளமாக தமிழ் கலாச்சாரமே இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் எம்ஜிஆர் அறக்கட்டளை ...

ஆங்கில புத்தாண்டு 2026 – குடியரசு தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சிபிஆர்!

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில், குடியரசு ...

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருப்பதாக குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது ஆண்டு ...

தியானம் என்பது கலாச்சார, புவியியல் மற்றும் மத எல்லைகளைத் தாண்டிய ஒரு உலகளாவிய பயிற்சி – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர்

தியானம் என்பது உள் அமைதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ...

நவீன இந்தியாவை வடிவமைத்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் – சிபிஆர் புகழாரம்

ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால், வாஜ்பாய் நவீன இந்தியாவை வடிவமைத்தார் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ...

சென்னைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஸ்ரீ சத்ய சாய்பாபா காரணம் – சி.பி.ராதாகிருஷ்ணன்

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால், சென்னை மக்களுக்கு இடையூறு இன்றி குடிநீர் கிடைக்கிறது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் ...

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்வதாக குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தணிக்கை திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ...

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தில் சமண மதத்தின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ...

காசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது – குடியரசு துணைத்தலைவர் புகழாரம்!

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் ...

காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சார்பில் கட்டப்பட்ட சத்திரம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் திறந்து வைத்தார்!

உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். உத்தரபிரதேசத்தின் ...

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ...

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரையில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்துள்ளார். பசும்பொன் செல்வதற்காக ...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!

இன்று பசும்பொன் செல்லும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக குடியரசு துணைத் தலைவர் ...

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை – சிபிஆர் பேச்சு!

பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் நடந்த ...

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

கோவை மக்கள் தான் தனக்கு பாதுகாப்பு என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ...