தெலுங்கானாவில் வித்தியாசமாக விநாயகர் !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கையால் தயாரிக்கப்பட்ட பொம்மை இரயிலில் சிறிய விநாயகர் சிலைகள் கரைக்கக் கொண்டுச் செல்லப்பட்டது. விநாயகர் சதுர்ச்சி முடிந்து விநாயகர் சிலைகளைக் கரைக்க பல ...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கையால் தயாரிக்கப்பட்ட பொம்மை இரயிலில் சிறிய விநாயகர் சிலைகள் கரைக்கக் கொண்டுச் செல்லப்பட்டது. விநாயகர் சதுர்ச்சி முடிந்து விநாயகர் சிலைகளைக் கரைக்க பல ...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு ...
சென்னை சி.ஐ.டி. நகரில் 208 கிலோ மைசூர் பாகு, பூந்தியால் உருவான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் ...
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கும் மேலான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பாரத நாட்டில் தர்மம் நிலைத்திட பாரத ...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். சமீபத்தில் ஹிட் கொடுத்து ...
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நடுரோட்டில் பிள்ளையார் சிலையை உடைத்த நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ...
டாப்சிப் யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி ...
முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு ...
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகள் ...
பெங்களூர் ஸ்ரீ சத்ய கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் தெற்கில் உள்ள ஜெயப்பிரகாஷ் நகர்ப்பகுதியில் ...
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாகவும், வினை தீர்க்கும் தெய்வமாக விளங்கும் விநாயகர், பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.17-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies