அருப்புக்கோட்டை, விருதுநகர் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை! – இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளியை அடித்துக் கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மேட்டுத்தொட்டியாங்குளம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி மலர் சந்தையில் வேலைபார்த்து வந்தார். ...