புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!
பெரம்பலூரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...