டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!
டெல்டா மாவட்ட சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து நிலையில், கரூர், ...