வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் களைகட்டிய சீசன் – அதிகரித்த சுற்றுலா பயணிகள் வருகை!
பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முதலே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் களைகட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் ...
