முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானைக்கு 7வது நாளாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு 7வது நாளாக கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தில், உலாவிய ...
