ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் – மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
ஓசூர் அருகே 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலம் பண்ணார கட்டா வனப்பகுதியில் இருந்து ஒசூர் ...
