ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
Aug 7, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் – மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓசூர் அருகே 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலம் பண்ணார கட்டா வனப்பகுதியில் இருந்து ஒசூர் வடக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு 150க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வலசை வந்தன.

2 நாட்களுக்கு முன்பு ஓசூர் சானமாவு வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் தேன்கனிக்கோட்டை வனபகுதிக்கு விரட்டப்பட்டன.

அங்கிருந்து சென்ற யானைகள், பல்வேறு பகுதிகளில் பிரிந்திருந்த யானைகளுடன் இணைந்து மீண்டும் சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன.

70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அத்துடன் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Wild elephants camped near Hosur - Forest Department warns people
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

Next Post

அமெரிக்கா : பாதுகாவலரை வம்பிழுத்த மாஸ்கட் உருவ பொம்மை!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies