ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
May 2, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள் – மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூர் அருகே 70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகா மாநிலம் பண்ணார கட்டா வனப்பகுதியில் இருந்து ஒசூர் வடக்கு வனவிலங்கு சரணாலயத்திற்கு 150க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வலசை வந்தன.

2 நாட்களுக்கு முன்பு ஓசூர் சானமாவு வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் தேன்கனிக்கோட்டை வனபகுதிக்கு விரட்டப்பட்டன.

அங்கிருந்து சென்ற யானைகள், பல்வேறு பகுதிகளில் பிரிந்திருந்த யானைகளுடன் இணைந்து மீண்டும் சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளன.

70-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அத்துடன் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Wild elephants camped near Hosur - Forest Department warns people
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

Next Post

அமெரிக்கா : பாதுகாவலரை வம்பிழுத்த மாஸ்கட் உருவ பொம்மை!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies