அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு ...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அக்னிவீர் சேர்க்கைக்காக நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மகளிர் ராணுவ காவல் பிரிவிற்காக அக்னிவீர் சேர்க்கை முகாம் காட்பாடி விளையாட்டு ...
சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ...
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார் எனும் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ...
சுயதொழில் செய்யும் மற்றும் சிறு வியாபாரம் தொடங்க விரும்பும் பெண்களுக்காக SHE MARTS என்ற கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களை திமுக மாநாட்டுக்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் ...
மத்தியப் பிரதேசத்தில் இளம் பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நரசிங்பூர் பகுதியில் உள்ள பேருந்து ...
சமூக வலைதளத்தில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ, ஒரு நபரின் உயிரையே குடித்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவான நிலையில், விசாரணை ...
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் அருகே பூக்கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் இளம் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் RPF பெண் காவலரான ...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ...
பாகிஸ்தானில் பொறியியல் படிப்பு படித்த பெண்களில் 70 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேலட் பாகிஸ்தான் மற்றும் ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies