மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 5 பேர் கைது – தப்பிச்செல்ல முயன்ற இருவருக்கு காலில் எழும்பு முறிவு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே தனது ஆண் நண்பருடன் ...