10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை
2019- ஆம் முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ...