10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jul 28, 2023, 01:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2019- ஆம் முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை  வெளியிட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்  படி நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருவதாகவும், கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 18 வயதிற்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகிறது.

இதில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் போயிருக்கின்றனர். மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமிகள் காணாமல் போயிருக்கின்றனர். மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ரா ஆகிய மாநிலங்களில் தாம் அதிக எண்ணிகையில் பெண்கள் காணாமல் போயிருப்பது  குறிப்பிடத்தக்கது .

இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ” பெண்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக்  கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர் .

Tags: womenmissingcasewomenmissingcencesreportcrimenews
Share
Tweet
SendShare
Previous Post

முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Next Post

நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies