மது போதையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதால் பலியான உயிர்!
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகினார். டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அவருடைய நண்பருடன் ...
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியாகினார். டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர், அவருடைய நண்பருடன் ...
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் திடீரென கடும் பனிமூட்டம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஏற்காட்டிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தரும் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் மின்கம்பம் சேதமடைந்து 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பனிமூட்டமும் கடும் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவ - மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். ஏற்காடு அடுத்த வாழவந்தி ...
வார விடுமுறையையொட்டி, உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மற்றும் உதகையின் இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டு ...
ஏற்காடு அருகேயுள்ள மலை கிராமத்தில் சாலை வசதி அமைத்துத்தரக் கோரி அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள சொனப்பாடி மலை ...
வார விடுமுறையையொட்டி ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள், அண்ணா பூங்கா, ரோஜா ...
ஏற்காட்டில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளியை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்காடு அரசு ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் தங்கள் குடும்பத்தினருடன் ...
ஏற்காட்டில் 48-வது கோடை விழா கண்காட்சியில் வகைப்படுத்தப்பட்ட காய்கறிகள் குறித்த தமிழ் எழுத்துக்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எழுத்து பிழையுடன் எழுதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ...
ஏற்காடு மலைப் பாதையில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தித்ததால் தோழிகளுடன் இணைந்து காதலன் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் ...
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். லாங்கில் பேட்டை ...
தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ...
2024 ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி, ஏற்காடு நட்சத்திர விடுதியில் கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது. 2024 ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. இதனையொட்டி, சேலம் மாவட்டம் ...
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். கிழக்கு மலைத் தொடரான சேர்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் குளுகுளு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies