கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் ஆறுதல்!
கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். சூலூர் ...
