ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை : 4 பேர் கைது!
தென்காசி ரேஷன் கடையில் தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த பட்டுராஜா, நவம்பர் மாதம் 17-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ...