அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர்பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்.
Nov 4, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர்பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண்.

அமெரிக்கா புலனாய்வு துறையின் உயர் பொறுப்பில் இந்திய வம்சாவளி பெண் நியமனம்.

Web Desk by Web Desk
Aug 5, 2023, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்.பி.ஐ எனப்படும் மத்திய விசாரணை அமைப்பான அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார்.

இந்நிலையில் உதா மாகாணத்தின் புலனாய்வு துறைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷோஹினி சின்கா என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஷோஹினி இதற்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனரான கிறிஸ்டோபர் ரேயின் சிறப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை குழுவின் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001-ம் ஆண்டில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் குவாண்டனாமோ பே கடற்படைத்தளம், மற்றும்  பணிபுரிந்துள்ளார்.

இவர் கனடாவை தலைமையிடமாக கொண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் திட்டத்தின் மேலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார். மனோதத்துவத்தில் பட்டம் பெற்ற ஷோஹினி சைபர்-ஊடுருவல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

Tags: worldnewsamericafbiindianorginwomenfbiamericaShohini Sinha
ShareTweetSendShare
Previous Post

முப்படைகளின் தளபதிகளுக்கு அதிகாரமளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.

Next Post

ஒவ்வொரு குடிமகனின் வைப்புத் தொகையையும் பாதுகாப்பதில் அரசு உறுதி – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies