இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி... 31 பேர் மாயம்!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 4, 2023, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 31 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மேகவெடிப்பு காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் முன்னெப்போதும் இல்லாத வகையில், பியாஸ்நதி கரைபுரண்டு ஓடுகிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் மூழ்கின. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 300 சாலைகள் மூடப்பட்டிருப்பதோடு, 274 மின்சாரம் மற்றும் 42 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டிருக்கின்றன. குறிப்பாக, சோலன் மாவட்டத்தில் கல்கா – சிம்லா 4 வழி தேசிய நெடுஞ்சாலை 5 நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால், சிம்லாவில் சுற்றுலாத்துறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தப்  பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால், 79 இடங்களில் நிலச்சரிவும், 53 இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 774 வீடுகள் முழுமையாக இடிந்து விட்டன. 7317 வீடுகள் பாதியளவுக்குச்  சேதமடைந்திருக்கின்றன. மேலும், 254 கடைகளும், 2337 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு 6,563.58 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

மேலும், பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 41 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 31 பேர் மாயமாகி இருப்பதாகவும் மாநிலப்  பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் 57 பேர் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும், 143 பேர் மழைக்கால விபத்துகளாலும் உயிரிழந்திருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்  அஞ்சப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்குக்  கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Share
Tweet
SendShare
Previous Post

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Next Post

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies