நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!
Jan 18, 2026, 09:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 4, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். ஆனால், அது அந்தந்த நாடுகள் நடந்துகொள்வதைப் பொறுத்தே இருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாடு கடந்த 1-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறோம். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் நமது தீவிரமான பிரச்னைகள் புரிந்துக் கொள்ளப்படாவிட்டால், அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் 3 போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறையைத்தான் சந்தித்தோம். ஆகவே, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, இந்தியாவுடன் போரை விரும்பவில்லை. எல்லா பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கானச்  சூழலை அந்தந்த நாடுகள்தான் உருவாக்க வேண்டும். அதாவது, பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது” என்று தெரிவித்தார்.

ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவத்தின் முதல் மேஜர் ஜெனரலாக தமிழகப் பெண் பதவியேற்பு

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Related News

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு – ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

காசி தமிழ் சங்கமம் அனுபவம் குறித்து பிரதமருக்கு கடிதம் – மாணவனை பாராட்டிய மோடி!

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22 கோடி அபராதம் – மத்திய அரசு நடவடிக்கை!

வங்கதேசத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இந்து இளைஞர் கார் ஏற்றி கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அசாம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – கவுகாத்தியில் பகுரும்பா த்வோ கலாச்சார விழாவை கண்டு ரசித்த மோடி!

காணும் பொங்கல் கோலாகலம் – திருவண்ணாமலை அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி!

தமிழகம் முழுவதும் களைகட்டிய காணும் பொங்கல் – சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்!

6 அமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு – ராகுல் காந்தியிடம் வலியுறுத்திய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள்!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் – நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆய்வு!

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

அமெரிக்கா கையில் வெனிசுலா – சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை மாறும் புவிசார் அரசியல்!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

அல் பலா பல்கலை.யின் ரூ.140 கோடி சொத்துக்கள் முடக்கம் – டெல்லி கார்குண்டு வெடிப்பு வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies