வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!
Oct 3, 2025, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!

வங்கி அதிகாரிகள் உட்பட ஐந்து பேருக்கு சிறை தண்டனையும், ரூபாய் 23 கோடி அபரதம் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பு.

Web Desk by Web Desk
Aug 10, 2023, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியாவின் பெங்களூரு கண்டோன்மென்ட்  கிளையில்  துபாயிலிருந்து மென்பொருள் கொள்முதலுக்காக கடன் பெற்ற நிறுவனம், இந்த நிதியை வேறு பணிகளுக்கு மாற்றியதோடு, பாதுகாப்புத் தொகையையும் செலுத்தாதது கண்டறியப்பட்டது. இதனால் வாராக்கடன் மூலம் வங்கிக்கு 18 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

பெங்களூருவில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் 21-வது நகர சிவில் நீதிமன்ற நீதிபதி முன் நடைபெற்ற விசாரணை முடிந்த நிலையில், 07.08.2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்ததால் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். எஞ்சிய 6 பேரில் ஒருவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 12 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொருவருக்கு 4 ஆண்டு சிறைத்  தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறைத்தண்டனையும்,  தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  6-வது நபருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.  வங்கி மோசடியில் ஈடுபட்ட  நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags: BengalurujailBengaluru CourtBank Scam
ShareTweetSendShare
Previous Post

அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாட்டம்-ஒரே பாரதம், உன்னத பாரதம்- பிரதமர் மோடி

Next Post

செந்தில் பாலாஜி தம்பி பங்களா முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies