மணிப்பூரில் ரூ.1,610 கோடி போதை பொருட்கள் பறிமுதல்!
Jan 23, 2026, 10:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூரில் ரூ.1,610 கோடி போதை பொருட்கள் பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 9, 2023, 08:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி இனத்தவருக்கும், மைத்ரே இனத்தவருக்கும் வன்முறை வெடித்தது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், மாநில போலீஸாரும், இராணுவமும் வன்முறையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மணிப்பூரில் கடந்த மே மாதம் கலவரம் வெடித்தது. இதையடுத்து, இந்தியா – மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும், எல்லை பகுதியிலும் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும்போது, போதைப் பொருள் கடத்தல்காரர்களையும் பிடிக்கின்றனர். அந்த வகையில், கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: manipur drugs issuemanipur drugsdrugs issuedrugs
ShareTweetSendShare
Previous Post

ஊழலே இந்தியாவை விட்டு வெளியேறு – பிரதமர் நரேந்திர மோடி

Next Post

வீடு தோறும் மூவர்ணக் கொடியேற்ற அஞ்சலங்களில் தேசிய கொடி கிடைக்கும்

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies