அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாட்டம்-ஒரே பாரதம், உன்னத பாரதம்- பிரதமர் மோடி
Mar 15, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாட்டம்-ஒரே பாரதம், உன்னத பாரதம்- பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Aug 10, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் ட்வீட்டைப் பகிர்ந்து,  ட்வீட் செய்துள்ளார்.

“அருணாச்சல ரங் மஹோத்சவ் என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல; இது அருணாச்சல பிரதேசத்தின் வளமான கலாச்சாரக்  கலாச்சாரத்தின் கொண்டாட்டமாகும். இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற  கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.

Arunachal Rang Mahotsav is more than just a programme; it's a celebration of Arunachal Pradesh's rich cultural tapestry. It aligns with the principles of Ek Bharat Shreshtha Bharat. Good to see this programme being held in different parts of India including Delhi, Mumbai, Kolkata… https://t.co/pDfEL0PGyi

— Narendra Modi (@narendramodi) August 9, 2023

டெல்லி, மும்பை, கொல்கத்தா, கவுகாத்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Narendra Modi
ShareTweetSendShare
Previous Post

  பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி !

Next Post

வங்கி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகளுக்குச் சிறை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies