அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!
Jan 22, 2026, 12:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாமில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 61,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திரிபுரா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களை லாரியில் கடத்தி வருவதாக அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஸ்ஸாம் – திரிபுரா மாநில எல்லையான சுரைபாரி பகுதியில் கரீம்கஞ்ச் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏராளமான இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 61,000 பாட்டில் இருந்தன. இதன் சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், லாரி ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி இதே கரீம்கஞ்ச் மாவட்டத்தில் கைவிட்டப்பட்ட லாரியிலிருந்து தடை செய்யப்பட்ட 31,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags: police61000 banned cough medicinescough medicine seized in Assam!
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு 8000 கன அடி நீர் திறப்பு.

Next Post

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Related News

கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட் ஏன்? – பெண்களிடம் ஆபாசமாக நடந்த வீடியோ வைரல்

கம்பிகள் இல்லாமல் வயர்லெஸ் மின் விநியோகம் – ஃபின்லாந்து புதிய சாதனை

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies