அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!
Oct 5, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!

Web Desk by Web Desk
Aug 19, 2023, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாமில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 61,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திரிபுரா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டில்களை லாரியில் கடத்தி வருவதாக அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்ட காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அஸ்ஸாம் – திரிபுரா மாநில எல்லையான சுரைபாரி பகுதியில் கரீம்கஞ்ச் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏராளமான இருமல் மருந்து பாட்டில்கள் இருந்தன. அவற்றை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்த தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பாட்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 61,000 பாட்டில் இருந்தன. இதன் சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேலும், லாரி ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி இதே கரீம்கஞ்ச் மாவட்டத்தில் கைவிட்டப்பட்ட லாரியிலிருந்து தடை செய்யப்பட்ட 31,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags: police61000 banned cough medicinescough medicine seized in Assam!
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு 8000 கன அடி நீர் திறப்பு.

Next Post

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

Related News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies