முப்பரிமாண முறையில் (3டி) சுவாமி நாராயணன் கோவில்: பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டம்!
Jan 24, 2026, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முப்பரிமாண முறையில் (3டி) சுவாமி நாராயணன் கோவில்: பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 22, 2023, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோகன்னஸ்பர்க்கில் கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குக்  காட்சிப்படுத்த தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய இந்துக் கோவிலாக சுவாமி நாராயணன் கோவில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 34,000 சதுர மீட்டரில் கலாச்சார மையம், 3,000 இருக்கைகள் கொண்ட அரங்கம், 2,000 இருக்கைகள் கொண்ட கூடம், ஆராய்ச்சி மையம், வகுப்பறைகள், கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன் இக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டுமானப் பணி 2025-ம் ஆண்டுதான் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். அவரை தென்னாப்பிரிக்காவிலுள்ள இந்தியர்கள் வரவேற்கிறார்கள். இந்த வரவேற்புக் குழுவினர், ஜோகன்னஸ்பர்க் நகரில் கட்டப்பட்டுவரும் தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோவிலை முப்பரிமாண முறையில் (3டி) பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இத்தகவலை வரவேற்புக்குழு உறுப்பினரான நரேஷ் ராமதார் தெரிவித்திருக்கிறார்.

Tags: south africa modiswamy narayan temple
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Next Post

செயற்கை நுண்ணறிவு கலைப் படைப்புகளுக்குக் காப்புரிமை தகுதியற்றவை- அமெரிக்க நீதிமன்றம்

Related News

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies