மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!
Apr 28, 2026, 09:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 22, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் மூன்றாவது இடம் பிடித்த வீரர் ஹிகாரு நகமுராவையும், இரண்டாவது இடம் பிடித்த வீரர் ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி தமிழகத்தைச்  சேர்ந்த பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.

அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொடி தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் உயர பறந்துள்ளது.

இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழரான பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதுமட்டுமின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இளம் வீரர்களில் பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் 4 வீரர்கள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதிப்பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா மட்டுமே அரையிறுதிக்குள் நுழைந்தார். 4 டைபிரேக்கர் சுற்றின் முடிவில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதிப்  போட்டியில்  போராடி வெற்றிப் பெற்று,பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவாரா ? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. .

Tags: chessPragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்தர மோடி

Next Post

முப்பரிமாண முறையில் (3டி) சுவாமி நாராயணன் கோவில்: பிரதமர் மோடிக்கு காட்சிப்படுத்த திட்டம்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் தரிசனம்!

முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சியம்மனின் ‘திக் விஜயம்’ கோலாகலம்!

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies