கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?
Jan 24, 2026, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே 35 நகர்வுகளுக்குப் பிறகு போட்டி டிராவில் முடிந்தது.

பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் விளையாடி, போட்டியின் தொடக்கத்தில் சரியான நேரத்தில் முன்னேறினார், ஆனால் அவர்  இறுதி நேரத்  சாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல்  சிக்கலுக்கு ஆளானார்.

இன்று இறுதிப் போட்டியின் 2வது ஆட்டத்திற்கு இரு வீரர்களும் திரும்புகின்றார்கள். இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகின் சிறந்த செஸ் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த ஃபேபியானோ கருவானாவை திணறடித்தார். இந்த நிலையில் நிஜாத் அபாசோவ்வுடன் முடிவடைந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டது என்றும் அதனால் பெறும் அவதிப்பட்டேன் என்றும் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைப்பெறவிருக்கும் இறுதிப் போட்டியின் இரண்டாம் நிலையில் யார் வெற்றிப் பெறுவார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Tags: chessPragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல் மணல் சிற்பம் வடிவமைப்பு!

Related News

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கு : 27-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!

காதலுடன் செல்ல முயன்ற மகளைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் – காவல் நிலையத்தில் பரபரப்பு!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் ரயில் – வள்ளியூரில் உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை

Load More

அண்மைச் செய்திகள்

NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டார் – இபிஎஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ்

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம் – டிடிவி தினகரன்

சூரியன் மறைந்து வருகிறது -அண்ணாமலை!

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies