கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 23, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே 35 நகர்வுகளுக்குப் பிறகு போட்டி டிராவில் முடிந்தது.

பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் விளையாடி, போட்டியின் தொடக்கத்தில் சரியான நேரத்தில் முன்னேறினார், ஆனால் அவர்  இறுதி நேரத்  சாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல்  சிக்கலுக்கு ஆளானார்.

இன்று இறுதிப் போட்டியின் 2வது ஆட்டத்திற்கு இரு வீரர்களும் திரும்புகின்றார்கள். இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகின் சிறந்த செஸ் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த ஃபேபியானோ கருவானாவை திணறடித்தார். இந்த நிலையில் நிஜாத் அபாசோவ்வுடன் முடிவடைந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டது என்றும் அதனால் பெறும் அவதிப்பட்டேன் என்றும் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைப்பெறவிருக்கும் இறுதிப் போட்டியின் இரண்டாம் நிலையில் யார் வெற்றிப் பெறுவார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Tags: Pragyananda Chesschess
ShareTweetSendShare
Previous Post

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல் மணல் சிற்பம் வடிவமைப்பு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies