கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?
Oct 6, 2025, 05:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்ல்சனுக்கு புட் பாய்சன்: செஸ் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறுபவர் யார்?

Web Desk by Web Desk
Aug 23, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கும் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கும் இடையே 35 நகர்வுகளுக்குப் பிறகு போட்டி டிராவில் முடிந்தது.

பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் விளையாடி, போட்டியின் தொடக்கத்தில் சரியான நேரத்தில் முன்னேறினார், ஆனால் அவர்  இறுதி நேரத்  சாதகத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல்  சிக்கலுக்கு ஆளானார்.

இன்று இறுதிப் போட்டியின் 2வது ஆட்டத்திற்கு இரு வீரர்களும் திரும்புகின்றார்கள். இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகின் சிறந்த செஸ் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்த ஃபேபியானோ கருவானாவை திணறடித்தார். இந்த நிலையில் நிஜாத் அபாசோவ்வுடன் முடிவடைந்த அரையிறுதி போட்டிக்கு பிறகு தனக்கு புட் பாய்சன் ஏற்பட்டது என்றும் அதனால் பெறும் அவதிப்பட்டேன் என்றும் கார்ல்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்று நடைப்பெறவிருக்கும் இறுதிப் போட்டியின் இரண்டாம் நிலையில் யார் வெற்றிப் பெறுவார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Tags: chessPragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

இரயில்வே பாலம் இடிந்து 17 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல் மணல் சிற்பம் வடிவமைப்பு!

Related News

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies