தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!
Aug 19, 2025, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!

Web Desk by Web Desk
Aug 24, 2023, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு அம்மாவட்ட ஆட்சியர் அதிரடியாகத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது வாழவல்லான் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்த தம்பதி இசக்கி – மாலையம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில், கணவர் இசக்கி உயிரிழந்துவிட்டார். இதனால், மாலையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

இதனிடையே, மாலையம்மாளைப் பராமரிக்க அவரது மூத்த மகன் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தனது மூத்த மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாலையம்மாள் புகார் மனு அளித்தார். அதன்பேரில், அவரது மகன் முத்துக்குமார் ஒவ்வொரு மாதமும் அவரது தாயாருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

ஆனால், மாலையம்மாள் பராமரிப்புக்காக, முத்துகுமார் பணம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மாலையம்மாள் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டன விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Tags: thoothukudi collector
ShareTweetSendShare
Previous Post

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Next Post

100-க்கும் மேற்பட்ட இடங்களில் மிதமான மழை – 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies