அமெரிக்காவில் இந்திய நகைக் கடைகளில் கொள்ளை!
Mar 15, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய நகைக் கடைகளில் கொள்ளை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 1, 2023, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் நான்கு  கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நகைக் கடைகளைக் குறிவைத்து பயங்கர ஆயுதங்களைக் கொண்ட கும்பல்  கொள்ளையடித்து வந்தது.

இந்தக் கடைகளில் பெரும்பாலும் கடையை நடத்துபவரின் குடும்பத்தினரே ஊழியர்களாகப் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்ட 9 தெற்காசிய நகைக் கடைகளில், 4 கடைகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது.

ஜனவரி 7, 2022-இல் இருந்து ஜனவரி 27, 2023 வரையிலான மாதங்களில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் ஆசிய அமெரிக்கர்களுக்குச் சொந்தமான நகைக் கடைகளில் இந்தக் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது. பெரும்பாலும் சிறு வணிகர்களைக் குறிவைத்து, பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தனர்.

கருப்பு ஆடையுடன் கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து மாறுவேடமிட்ட இந்தக் கும்பல், துப்பாக்கிகள் ஏந்தியபடிக் கொள்ளையடித்து இக்கும்பல் கொள்ளைக்கு பிறகு தப்பிச்செல்ல  எப்போதும் திருடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியது.

பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்ததால், மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்த  நடவடிக்கைகள் மூலம் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நீண்ட விசாரணைக்குப் பின், தடயங்களை வைத்து, இக்குற்றங்களில்  ஈடுபட்டதாக 16 நபர்களைக் கைது செய்தனர். இக்குற்றங்களில்  தொடர்புடைய ஒருவர் வீட்டில் இருந்து துப்பாக்கிகளும், ரூ.2.5 கோடி மதிப்பிலான ரொக்கப் பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்டவர்கள் மீது 19 குற்றச்சாட்டுகளுடன், ஹாப்ஸ் சட்டம் எனப்படும் “மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத்தில் தலையிட சதி செய்தல்” என்னும் பிரிவிலும் வழக்குகள் பதிவுச்  செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 20 வருடங்களுக்கும் மேலான சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கொள்ளைக்  கும்பலை விரைவில் பிடித்து கைது செய்தற்காக காவல் துறையினரை மக்கள் பாராட்டி வருகின்றன.

Tags: Indiaamericagoldtheft
ShareTweetSendShare
Previous Post

அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்!-இஸ்ரோ தலைவர் சோமநாத்.

Next Post

ரூ.2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளது-ரிசர்வ் வங்கி!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies