ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
Oct 24, 2025, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் ஒய்யார நடை போட்டு சென்ற காட்சியை பார்த்த பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.

இந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியிலும், ஆற்றம் கரையோரத்தில் உள்ள பகுதிகளிலும், தேயிலை தோட்டம் உள்ள பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை அங்குள்ள பொதுமக்களும், வால்பாறைக்குச் சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதற்காக, பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும், முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சுமார் 8 காட்டு யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அதாவது வரிசையாகவும், ஹாயாகவும் அன்ன நடை போட்டு வெளியே சென்றது.

யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடியது. இதை பொதுமக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், தங்களது செல்போனில் போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Next Post

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்கிறது !

Related News

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies