ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
Jul 4, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் ஒய்யார நடை போட்டு சென்ற காட்சியை பார்த்த பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.

இந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியிலும், ஆற்றம் கரையோரத்தில் உள்ள பகுதிகளிலும், தேயிலை தோட்டம் உள்ள பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை அங்குள்ள பொதுமக்களும், வால்பாறைக்குச் சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதற்காக, பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும், முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சுமார் 8 காட்டு யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அதாவது வரிசையாகவும், ஹாயாகவும் அன்ன நடை போட்டு வெளியே சென்றது.

யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடியது. இதை பொதுமக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், தங்களது செல்போனில் போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Next Post

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்கிறது !

Related News

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த தேனி மாவட்ட ஆட்சியர்!

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

Load More

அண்மைச் செய்திகள்

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ஒருநாள் போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி!

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies