ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
Sep 8, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒய்யார நடை போட்ட காட்டு யானைகள் – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Web Desk by Web Desk
Sep 1, 2023, 09:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் ஒய்யார நடை போட்டு சென்ற காட்சியை பார்த்த பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.

இந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியிலும், ஆற்றம் கரையோரத்தில் உள்ள பகுதிகளிலும், தேயிலை தோட்டம் உள்ள பகுதிகளிலும் சுற்றி வருகிறது. இதை அங்குள்ள பொதுமக்களும், வால்பாறைக்குச் சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதற்காக, பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும், முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஸ்டாப் கிளப் மைதானத்தின் அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சுமார் 8 காட்டு யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக, அதாவது வரிசையாகவும், ஹாயாகவும் அன்ன நடை போட்டு வெளியே சென்றது.

யானைக் கூட்டத்தில் இருந்த குட்டி யானை அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடியது. இதை பொதுமக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், தங்களது செல்போனில் போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர்.

Tags: elephant
ShareTweetSendShare
Previous Post

யானைகள் வழித்தடம் விவகாரம் – 90 நாள் கெடு!

Next Post

ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்கிறது !

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

ஒட்டன்சத்திரம் அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் தொகுதியை பட்டா போட்டு விடுவார் – எடப்பாடி பழனிசாமி

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

சுமார் 85 நிமிடங்கள் நீடித்த சந்திரகிரகணம் – கண்டு ரசித்த பொதுமக்கள்!

பாளையங்கோட்டையில் காங்கிரஸ் மாநில மாநாடு – இருக்கைகள் காலியானதால் தலைவர்கள் விரக்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies