உண்மையைச் சொன்ன ரோஹித் சர்மா!
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உண்மையைச் சொன்ன ரோஹித் சர்மா!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 2, 2023, 02:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான்னுடன் மோதவிருக்கும் நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியர்களிடம் பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, ” அதிகமாக வெவ்வேறு கிரிக்கெட்டை விளையாடுவதே சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோர்கள் இல்லாததற்குக் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அதனால் அந்த அனுபவத்தை இனி வரும் போட்டிகளில் பயன்படுத்துவேன். அணிக்கு என்னிடமிருந்து என்ன தேவையோ அதைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “டாப் ஆர்டர் பேட்டராக எனது பங்கு அணிக்கு முக்கியமானது. அணிக்காக நீண்ட நேரம் பேட் செய்து அணியை நல்ல நிலையில் வைக்க வேண்டும். எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கும்’’ என்றும் கூறினார்.

ODI வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடதக்கது.

Tags: asian cup cricketINDIAN CRICKETrohit sharma
ShareTweetSendShare
Previous Post

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஆதித்யா எல்-1

Next Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies