ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏப்ரல் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை ரயில்வே 634.66 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை ஈட்டப்பட்டுள்ளது என இந்தியன் இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சரக்கு ஏற்றுதலைப் பொறுத்தவரை, இரயில்வே 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரை 634.66 மெட்ரிக் டன்களை கையாண்டுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 620.88 மெட்ரிக் டன் சரக்குகளை ரயில்வே கொண்டு சென்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 13.78 மெட்ரிக் டன் அதிகமாகும்.

வருவாயைப் பொறுத்தவரை இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை இரயில்வே ஈட்டியுள்ளது. இதில் சரக்கு பிரிவு, பயணிகள் பிரிவு மற்றும் பிற முக்கிய வருவாய்கள் அடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் – ஆகஸ்ட்) ஒப்பிடுகையில் முக்கிய சரக்குகள் ஏற்றிச் செல்லுதல் அதிகரிப்பு குறித்த விவரங்கள்:

•  இந்த ஆண்டு ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புத் தாது 70.84 மெட்ரிக் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.30 மெட்ரிக் டன்னாக இருந்தது.  இந்த ஆண்டு 15.56% அதிகமாகும்.

• எஃகு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 26.16 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 28.42 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இது 8.63% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

• உரம்  கடந்த ஆண்டு 22.25 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டு –  24.13 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளது. இது 8.45% வளர்ச்சியைக் காட்டுகிறது.

• கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி 305.39 மெட்ரிக் டன்னும் இந்த ஆண்டு 311.53 மெட்ரிக் டன்னும் இரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

• இரயில் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவது 26% வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் 24.5% வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

2023 ஆகஸ்ட்  மாதத்தில் மட்டும்,  இரயில்வே மொத்தத்தில் 126.95 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது 2022 ஆகஸ்ட்-ல் 119.33 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது 6.38% வளர்ச்சி  ஆகும்.

இந்திய இரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அதாவது மாதம் 3 வரை சுமார் 48 சதவீத மூலதன செலவினப் பயன்பாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு கண்டுள்ளது. ஆகஸ்ட்  வரை இரயில்வே ரூ. 1,15,000 கோடி செலவிட்டுள்ளது.

இந்த முதலீடு புதிய பாதைகள், ஏற்கெனவே உள்ள இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கணிசமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

Next Post

இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies