ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!
Aug 3, 2026, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏப்ரல் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை ரயில்வே 634.66 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை ஈட்டப்பட்டுள்ளது என இந்தியன் இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சரக்கு ஏற்றுதலைப் பொறுத்தவரை, இரயில்வே 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரை 634.66 மெட்ரிக் டன்களை கையாண்டுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 620.88 மெட்ரிக் டன் சரக்குகளை ரயில்வே கொண்டு சென்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 13.78 மெட்ரிக் டன் அதிகமாகும்.

வருவாயைப் பொறுத்தவரை இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை இரயில்வே ஈட்டியுள்ளது. இதில் சரக்கு பிரிவு, பயணிகள் பிரிவு மற்றும் பிற முக்கிய வருவாய்கள் அடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் – ஆகஸ்ட்) ஒப்பிடுகையில் முக்கிய சரக்குகள் ஏற்றிச் செல்லுதல் அதிகரிப்பு குறித்த விவரங்கள்:

•  இந்த ஆண்டு ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புத் தாது 70.84 மெட்ரிக் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.30 மெட்ரிக் டன்னாக இருந்தது.  இந்த ஆண்டு 15.56% அதிகமாகும்.

• எஃகு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 26.16 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 28.42 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இது 8.63% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

• உரம்  கடந்த ஆண்டு 22.25 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டு –  24.13 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளது. இது 8.45% வளர்ச்சியைக் காட்டுகிறது.

• கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி 305.39 மெட்ரிக் டன்னும் இந்த ஆண்டு 311.53 மெட்ரிக் டன்னும் இரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

• இரயில் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவது 26% வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் 24.5% வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

2023 ஆகஸ்ட்  மாதத்தில் மட்டும்,  இரயில்வே மொத்தத்தில் 126.95 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது 2022 ஆகஸ்ட்-ல் 119.33 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது 6.38% வளர்ச்சி  ஆகும்.

இந்திய இரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அதாவது மாதம் 3 வரை சுமார் 48 சதவீத மூலதன செலவினப் பயன்பாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு கண்டுள்ளது. ஆகஸ்ட்  வரை இரயில்வே ரூ. 1,15,000 கோடி செலவிட்டுள்ளது.

இந்த முதலீடு புதிய பாதைகள், ஏற்கெனவே உள்ள இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கணிசமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

Next Post

இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

Related News

CJP போராட்டத்துக்கு துபாயில் இருந்து வந்த ஊழியர்கள்; 23 பேர் சிக்கினர்

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies