உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளா மூதாட்டி!
Jul 25, 2025, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளா மூதாட்டி!

Web Desk by Web Desk
Sep 3, 2023, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா இடம்பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்கள் வரை, உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மூதாட்டி மரியா பிரான்யாஸ் இடம் பெற்றிருந்தார். இந்த சாதனையைக் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா முறியடித்துள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த குஞ்சீரும்மா பாட்டி.

பள்ளிக்கூடம் பக்கம் எடிப்பார்க்காத குஞ்சீரும்மாவுக்கு, இளம் வயதிலேயே திருமணம். 17 வயதில், தனது உறவினரான கலம்பன் என்பவரை கரம் பிடித்தா்ா. மண வாழ்வில், வெற்றிகரமாக 13 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில், 7 குழந்தைகளை பறிகொடுத்துவிட்டார்.

இதுவரை 5 தலைமுறைகளைக் கண்டுள்ள குஞ்சீரும்மா பாட்டிக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட எந்த ஒரு நோய் தாக்குதலுக்கும் அவர் ஆளாகவில்லை.

அதேவேளையில், கண் பார்வையும், காது கேட்கும் திறனும் கொஞ்சமும் குறையாமல், ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார்.

எது எப்படியோ, இன்று உலகில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துவிட்டா் குஞ்சீரும்மா பாட்டி.

குஞ்சீரும்மா பாட்டிக்கு நாமும் வாழ்த்து சொல்வோம்.

Tags: Kerala
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்!

Next Post

தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

Related News

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies