உலகையே திசை திருப்பிய மூளைக்காரன்!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திசை திருப்பிய மூளைக்காரன்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்களின் மூளைக்கு உலகம் முழுவதும் மவுசு அதிகம் என்பது போல இந்திய மூளைகள் உலகின் பல முக்கிய நிறுவனங்களின் வேர்களாகச் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்ய நாதெல்லா குறித்து பார்ப்போம்.

ஐதராபாத்தில் பிறந்த சத்யா நாதெல்லா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். பிறகு, மேல் படிப்புக்காக அமெரிக்க சென்றார். விஸ்கான்சின் (Wisconsin) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சிகாகோ (Chicago) பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.
படிப்பை முடித்த சத்ய நாதெல்லா 1992-ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சத்ய நாதெல்லா க்ளவுட் அன்ட் என்டர்பிரைஸ் (Cloud and Enterprise) குழுவின் தலைவர், சர்வர் அன்ட் டூல்ஸ் (Server and Tools) தலைவர், பிசினஸ் பிரிவின் துணைத் தலைவர், வணிக பிரிவின் பொது மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.

இவர், 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இவருக்கு 2022-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: micro softsathyanathella
ShareTweetSendShare
Previous Post

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

இந்தியாவின் பெருமை சுந்தர் பிச்சை !

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies