இந்தியாவின் பெருமை சுந்தர் பிச்சை !
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் பெருமை சுந்தர் பிச்சை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலக அளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.

அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குறித்து பார்ப்போம்

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 1972-ம் ஆண்டு, ஜூன் 10-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் இரகுநாத பிச்சை, இலட்சுமி பிச்சை ஆவர். இவரின் சொந்த ஊர் மதுரை என்றாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில் தான்.

கோரக்பூர் ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்க Stanford பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டமும், Pennsylvania பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்தார்.
பின்னர், 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சை தனது கடினமான உழைப்பால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி அமர்த்தப்பட்டார்.

தற்பொழுது, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்(Alphabet) ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.
இவருக்கு 2022-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

Share
Tweet
SendShare
Previous Post

உலகையே திசை திருப்பிய மூளைக்காரன்!

Next Post

எதிர்க்கட்சிகளின் கூட்டணி சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறது- அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies