இந்தியாவின் பெருமை சுந்தர் பிச்சை !
Jan 14, 2026, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் பெருமை சுந்தர் பிச்சை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.

அந்த வகையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை குறித்து பார்ப்போம்

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 1972-ம் ஆண்டு, ஜூன் 10-ந் தேதி சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் இரகுநாத பிச்சை, இலட்சுமி பிச்சை ஆவர். இவரின் சொந்த ஊர் மதுரை என்றாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில் தான்.

கோரக்பூர் ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அமெரிக்க Stanford பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டமும், Pennsylvania பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்தார்.
பின்னர், 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சுந்தர் பிச்சை தனது கடினமான உழைப்பால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந் தேதி அமர்த்தப்பட்டார்.

தற்பொழுது, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்(Alphabet) ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிக்கிறார்.
இவருக்கு 2022-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

ShareTweetSendShare
Previous Post

உலகையே திசை திருப்பிய மூளைக்காரன்!

Next Post

எதிர்க்கட்சிகளின் கூட்டணி சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறது- அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies