உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!
Nov 15, 2025, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!

Web Desk by Web Desk
Sep 3, 2023, 08:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் உதயநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், இராம நவமியின்போது, மேற்குவங்கத்தில் முதலில் கல் வீசினார்கள். பின்னர், வெடி குண்டு வீசினார்கள். கடைசியாக, துப்பாக்கி சூடும் நடத்தி, தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அதேப் போல, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கடவுள் சீதா தேவிக்கு எதிராகவும், இராமாயணத்துக்கு எதிராகவும் அவதூறு பேசினார்கள். இப்போது, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். இந்து விரோதிகள்தான் இப்படி பேசுவார்கள்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்கள் இந்த சமூகத்தைப் பிரிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்தியா கூட்டணியில் தலைவரை தேர்வு செய்ய முடியாதவர்கள், இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Tags: Anurag ThakurBJP Minister
ShareTweetSendShare
Previous Post

இந்துமதத்தை அழிக்க உதயநிதி யார்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

”தமிழகத்தில் தினம் ஒரு கொலை”

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies