உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!
Mar 15, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 08:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் உதயநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், இராம நவமியின்போது, மேற்குவங்கத்தில் முதலில் கல் வீசினார்கள். பின்னர், வெடி குண்டு வீசினார்கள். கடைசியாக, துப்பாக்கி சூடும் நடத்தி, தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அதேப் போல, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கடவுள் சீதா தேவிக்கு எதிராகவும், இராமாயணத்துக்கு எதிராகவும் அவதூறு பேசினார்கள். இப்போது, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். இந்து விரோதிகள்தான் இப்படி பேசுவார்கள்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்கள் இந்த சமூகத்தைப் பிரிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்தியா கூட்டணியில் தலைவரை தேர்வு செய்ய முடியாதவர்கள், இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Tags: Anurag ThakurBJP Minister
ShareTweetSendShare
Previous Post

இந்துமதத்தை அழிக்க உதயநிதி யார்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

”தமிழகத்தில் தினம் ஒரு கொலை”

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies