உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 08:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் உதயநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், இராம நவமியின்போது, மேற்குவங்கத்தில் முதலில் கல் வீசினார்கள். பின்னர், வெடி குண்டு வீசினார்கள். கடைசியாக, துப்பாக்கி சூடும் நடத்தி, தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அதேப் போல, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கடவுள் சீதா தேவிக்கு எதிராகவும், இராமாயணத்துக்கு எதிராகவும் அவதூறு பேசினார்கள். இப்போது, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். இந்து விரோதிகள்தான் இப்படி பேசுவார்கள்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்கள் இந்த சமூகத்தைப் பிரிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்தியா கூட்டணியில் தலைவரை தேர்வு செய்ய முடியாதவர்கள், இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Tags: Anurag ThakurBJP Minister
ShareTweetSendShare
Previous Post

இந்துமதத்தை அழிக்க உதயநிதி யார்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

”தமிழகத்தில் தினம் ஒரு கொலை”

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies