உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!
Apr 29, 2026, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேட்டி!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 08:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் உதயநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், இந்து மதம் குறித்தும் இழிவாகப் பேசியிருந்தார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், இராம நவமியின்போது, மேற்குவங்கத்தில் முதலில் கல் வீசினார்கள். பின்னர், வெடி குண்டு வீசினார்கள். கடைசியாக, துப்பாக்கி சூடும் நடத்தி, தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள்.

அதேப் போல, பீகார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் கடவுள் சீதா தேவிக்கு எதிராகவும், இராமாயணத்துக்கு எதிராகவும் அவதூறு பேசினார்கள். இப்போது, சனாதன தர்மத்துக்கு எதிராகப் பேசுகின்றனர். இந்து விரோதிகள்தான் இப்படி பேசுவார்கள்.

ஓட்டு வங்கி அரசியலுக்காக, அவர்கள் இந்த சமூகத்தைப் பிரிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காகக் கீழ்த்தரமாகச் செயல்படுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்தியா கூட்டணியில் தலைவரை தேர்வு செய்ய முடியாதவர்கள், இந்த சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

Tags: Anurag ThakurBJP Minister
ShareTweetSendShare
Previous Post

இந்துமதத்தை அழிக்க உதயநிதி யார்?- அண்ணாமலை கேள்வி!

Next Post

”தமிழகத்தில் தினம் ஒரு கொலை”

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies