தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரிப்பு ! – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
Jan 14, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரிப்பு ! – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரித்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது, தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரித்துவிட்டது. குடிபழக்கமும் அதிகரித்து விட்டது. இதை எல்லாம் காரணம் திராவிட மாடல் என்ற திமுக அரசுதான். இதில் கவனம் கொள்ளாமல், இந்தியா பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். மற்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

எப்போதுமே நாம் சொல்லுவோம் உள்வீட்டு பிரச்னையைப் பேசினால்தான் பிரச்னை தீரும். நாட்டில் நிறையப் பிரச்னைகள் இருக்கிறது.
குறிப்பாக, தமிழகத்தில் கஞ்சா, மது, அரிவாள் கலாசாரம் என எத்தனையோ பிரச்னைகள் இருக்கிறது. இதை எல்லாம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். ஆனால், அவர் பேச மறுக்கிறார். ஹரியானா மற்றும் மணிப்பூர் பற்றிப் பேசுகிறேன் எனக் கிளம்பி இருக்கிறார்.

பாரத தேசத்திற்காகப் பேசுவதற்காக, 142 கோடி இந்தியர் உள்ளனர். எனவே, இந்தியா குறித்து ஸ்டாலின் பேசதேவையில்லை. வரும், 2024 -ம் ஆண்டுத் தேர்தலில் தமிழகத்தின் பிரச்னையை வைத்து ஓட்டு கேட்டால், திமுகவுக்கு ஒரு ஓட்டு கூடக் கிடைக்காது. இதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு உள்ளார்.

ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுமைக்கும் பாஜக 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். 3-வது முறையாகவும் பாரதப் பிரதமராக மோடிஜியே வெற்றி பெறுவார் என்றார்.

Tags: annamalai bjpbjp tamilnadu
ShareTweetSendShare
Previous Post

Next Post

திமுக ஒழிய போகிறது !-ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies