இன்று வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்!
Nov 15, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்!

Web Desk by Web Desk
Sep 5, 2023, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தமிழன்’ என்ற அடையாளம் நமக்குப் பெருமை தருகிறது. ஆனால், ‘தமிழன்’ என்ற வார்த்தைக்கே பெருமை தந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

இவர், வீரம் விளைந்த பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஓட்டப்பிடாரம் கிராமத்தில் 5-9-1872 அன்று, உலகநாதன்-பிரமாயி தம்பதிக்குத் தவப் புதல்வராகப் பிறந்தார்.

புகழ்மிக்க வழக்கறிஞராகத் திகழ்ந்த தன் தந்தையைப் போலவே 1894-ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனாரும் வழக்கறிஞராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். எனினும், தேச பக்தியும், விடுதலை வேட்கையும் வ.உ.சி.யை ஆற்றல் மிக்க சுதந்திரப் போராளியாக மாற்றியது.

தொடர்ந்து, சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வ.உ.சி.
தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவளில் ஒருவர்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்ற சிதம்பரனார் அழைக்கப்பட்டார். இவரின் செயல் ஆங்கிலேயரை ஆத்திரமடையச் செய்தது. இதனால், பலமுறை சிறைக்குக் சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்தார். இவர் 1936-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

1972-ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில், ஒரு சிறப்புத் தபால்தலை வெளியிடப்பட்டது

Tags: voc
ShareTweetSendShare
Previous Post

சனாதன தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது!- அண்ணாமலை விளக்கம்.

Next Post

டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினம்!

Related News

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies