சனாதன தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது!- அண்ணாமலை விளக்கம்.
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது!- அண்ணாமலை விளக்கம்.

Murugesan M by Murugesan M
Sep 5, 2023, 01:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதன தர்மம் நித்தியமானது, அதற்கு ஒரு தோற்றமும் முடிவும் இல்லை, இங்கே படிநிலை இல்லை, அனைவரும் சமம் என சனாதன தர்மத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

 

DMK dimwits often dwell on matters that are beyond their level of comprehension.

Hinduism or Sanathana Dharma is a way of life!

Religion, by its very nature, will have doctrines. Sanatana Dharma doesn’t have doctrines. It’s free. It flows like water. It doesn’t tell how to… pic.twitter.com/467VMkJtYK

— K.Annamalai (@annamalai_k) September 5, 2023

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,

தி.மு.க.வினர் பெரும்பாலும் தங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். இந்து மதம் அல்லது சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறை!

மதம், அதன் இயல்பிலேயே, கோட்பாடுகளைக் கொண்டிருக்கும். சனாதன தர்மத்திற்கு கோட்பாடுகள் கிடையாது. இது சுதந்திரமானது. அது தண்ணீர் போல் ஓடுகிறது.

கடவுளிடம் எப்படி ஜெபிக்க வேண்டும், எப்போது கடவுளிடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

சில ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவுகள் தங்களை ஒரு மதம் என்று அழைத்தபோது, ​​​​சனாதன தர்மமும் தன்னை ஒரு மதம் என்று அழைக்க வேண்டியிருந்தது என 1893 இல் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரையின் மையக்கருவில் இடம்பெற்றுள்ளது.

உலகத்தில் இராமசாமி மட்டும் இருக்கும்போது, ​​அது எளிதானது. இரண்டு இராமசாமிகள் இருக்கும்போது, ​​வேறுபடுத்துவதற்கு இனிஷியல் தேவை.

எந்த மதத்தின் கருத்துக்கும் முற்பட்டது சனாதன தர்மம். தர்மம் நித்தியமானது, அதற்கு ஒரு தோற்றமும் முடிவும் இல்லை. இங்கே படிநிலை இல்லை, அனைவரும் சமம். இந்த தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது.

அதனால்தான் இது காலமற்றது, எந்த மதத்தையும் அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை, மேலும் அதில் உள்ள பல்வேறு நம்பிக்கைகளுக்கு இடமளிக்கிறது, என தெரிவித்துள்ளார்.

Tags: k Annamalai Bjpsanatan dharma
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலை ஆசிரியர் தின நல்வாழ்த்து!

Next Post

இன்று வ.உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies