உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!
Jul 5, 2025, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை அழிப்பேன் என கூறிய திமுக அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் ஆகியோர் மீது உத்தரப் பிரதேச மாநில காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றைப் போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு ஒருபடி மேலே சென்ற அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதி தலையைச் சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக மாநில அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: uthara pradeshudhyanithi
ShareTweetSendShare
Previous Post

முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!

Next Post

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!

Related News

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

தொடரும் காவல்துறையின் அத்துமீறல் – இளைஞர் மீது தாக்குதல் நடத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு – பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி காவல்துறையில் புகார்!

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies