ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சென்னையில் கைது: - என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி!
Jul 25, 2025, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி சென்னையில் கைது: – என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி!

Web Desk by Web Desk
Sep 7, 2023, 12:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் , இந்தியப்  பிரிவின் முக்கியத் தலைவன் ஒருவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக , அமெரிக்கா, மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள காவல்துறையினர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால், அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு படையினர் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆனாலும், ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் உள்ளது, பயங்கரவாத தொகுப்புகள் மிகவும் வலுவானதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப்பெரிய அளவில் படர்ந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஜனவரி மாதம் பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பரபரப்பு பேட்டியளித்திருந்தார்.

அவரது வார்த்தையை நிரூபிக்கும் வகையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பு உள்ளவர்கள் உலா வருவது தற்போது மத்திய காவல்துறை விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவின் முக்கியத் தலைவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளில் தலைமறைவாகச் சுற்றி திரிந்து வந்தவன் ஐஎஸ்ஐஎஸ் இந்திய பிரிவின் முக்கியத் தலைவர் சையது நபில் அகமது. இவரை கைது செய்யும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்தான், சையது நபிலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து டிஜிட்டல் முறைப்படுத்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது மற்றும் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுவது உள்ளிட்ட தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதேபோல, ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக சுற்றித் திரிந்த, ஐஎஸ்ஐஎஸ் -ன் முக்கிய நிர்வாகியான ஆசிஃப் என்பவனையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tags: Niaisisislam terrorist
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் முதல் கூட்டம்

Next Post

சென்னை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies