ஒரு கிலோ தக்காளி விலை ரூ.4 – மகிழ்ச்சியில் பொதுமக்கள்
Oct 26, 2025, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஒரு கிலோ தக்காளி விலை ரூ.4 – மகிழ்ச்சியில் பொதுமக்கள்

Web Desk by Web Desk
Sep 7, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் எதிர்பார்த்தைவிட அதிக அளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், கிலோ ரூ.4 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னமய்யா பகுதி ஆசியாவில் மிகப்பெரிய தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழகம், கர்நாடகம், மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி என பல்வேறு மாநிலங்களுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தக்காளி வரத்து மிகவும் குறைந்து போனதால், தக்காளி விலை கிலோ ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தக்காளி விவசாயிகள் பலர் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறினார்கள்.

ஆனால், பொதுமக்கள் பலர் தங்களது சமையலில் தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவு தக்காளியின் தாக்கம் அதிக அளவு இருந்தது.

தற்போது, அன்னமய்யா பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தி அதிகரித்து, மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, புங்கனூர், சித்தூர், பலமனேர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்தொங்கியுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வரை 80 டன்னுக்கும் குறைவாக இருந்த வரத்து தற்போது தினமும் 400 டன்னுக்கு மேல், வரத்தொடங்கியுள்ளது. இதனால், தக்காளி தற்போது கிலோ வெறும் ரூ.4 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் ஒரு சில பகுதிகளில் தக்காளி தற்போது காய்களாக உள்ளன. அவை 2 வாரத்தில் பழமாக மாறிவிடும். அப்போது, தினமும் 1,000 டன்களைத் தாண்டும் என்கின்றனர். இதனால், தக்காளி விலை மேலும் குறையும் என்கின்றனர்.

தக்காளி விலை மிகவும் குறைந்துபோனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Tags: tomato pricevegetables
ShareTweetSendShare
Previous Post

உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்: நேற்று மம்தா – இன்று சஞ்சய் ராவத்

Next Post

ஆளுநரிடம் கொடுத்த மனுவில் என்ன உள்ளது?– கரு.நாகராஜன் விளக்கம்

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies