ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது ஆகும். அனைத்து ஊரக வீடுகளும், குடிநீர் பெறுவதில் தன்னிறைவு பெறுவதே ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் தொடக்கத்தின் போது வெறும், 3 கோடியே 23 இலட்சம் கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு 13 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போதைய, நிலவரப்படி, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ & டாமன், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் அளவுக்கு முழுமையாகக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பீகாரில் 96.39 சதவீதம் அளவிலும், மிசோரமில் 92.12 சதவீதம் அளவிலும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் விரைவில் முழுமையான குழாய் இணைப்புகளைப் பெறவுள்ளது.

இதற்கிடையே, கோவா, ஹரியானா, பஞ்சாப், அந்தமான் நிக்கோபார், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதைக் கிராமச் சபைகள் மூலம் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, நாட்டில் 9 இலட்சத்து 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 9 இலட்சத்து 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மாறி உள்ளது. முன்பு பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடங்களில் குடிநீரைச் சுமந்து வந்தனர். தற்போது வீட்டு வாசலிலேயே குடிநீர் கிடைப்பதால் அவர்களின் நேரம் சேமிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறியுள்ளது.

Tags: central governmentjal jeevan
ShareTweetSendShare
Previous Post

1 பிஸ்கெட் குறைவு: 1 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies