ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!
Sep 30, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 01:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ISIS தீவிரவாதிகள் குறிப்பிட்ட ஒரு சில மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதும், அதை அறிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ததன் மூலம், சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள காவல்துறையினர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ISIS தீவிரவாத இயக்கத்தினர் கால்பதித்து, சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், 4 மாநிலங்களிலும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் இருந்த சையது நபீல் அகமதுவைச்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், கேரளாவில் ISIS தீவிரவாத ஆதரவாளர்கள் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பாக, திருச்சூரில் ISIS தீவிரவாத கும்பலின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சதி திட்டம் தீட்டியது வெளியானது.

இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் குறிப்பிட்ட ஒரு மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதை் கண்டுபிடித்து, வெற்றிகமாக முறியடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐ.எஸ். கும்பலின் தலைவன் சையது நபீல் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளிலும், சந்தனகட்டை வீரப்பன் வாழ்ந்த காடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டது தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து களத்தில் குதித்துள்ளனர்

ShareTweetSendShare
Previous Post

உதயநிதியைக் கண்டித்து இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்!

Next Post

திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies