பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் குடிநீரில் மர்ம நபர்கள் சாணத்தைக் கலந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு, வழக்கம்போல், காலை சிற்றுண்டி தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் அடித்துள்ளது. அதை முழுவதுமாக ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் யாரோ, சாணம் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சுய உதவிக் குழுவினர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, தொட்டியை சுத்தம் செய்தனர்.

இதனால், காலை சிற்றுண்டி செய்யும் பணி மிகவும் தாமதமானது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதேபோல, அடுத்த நாளும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில், மர்ம நபர்கள் சாணம் கலந்தது கண்டு அப்பகுதி மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு, முன்னர், பதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், தற்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் தண்ணீரில் சாணத்தைக் கலந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: taminaduprimary school
ShareTweetSendShare
Previous Post

இராவணனாலேயே முடியல… உதயநிதி எல்லாம் தூசு..!

Next Post

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies